Zurück zu TTS.ai

Shared Audio

Text to Speech kokoro

Audio erofgelueden Link expires in 24h
Share this audio:

இத்திருத்தலத்தின் சிறப்புகள் காஞ்சிபுரம் சைவ சமய குரவர் எல்லப்பநாவலர் அவர்கள் இயற்றிய அருணாச்சல புராணம் என்ற நூலிலும் அருணைக் கலம்பகம், மற்றும் குமரகுருபரன் இயற்றிய சோண சைலமலை, அருணகிரியாரின் திருப்புகழ் நூலிலும், விரிவாக காணலாம். படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே யார்? பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக

Dës Audiodatei ass ofgelaf.

Shared audio links expire after 24 hours. You can generate your own below!

Erstellen vun Ärem eegenen AI Audio

Et gëtt ronn 20 Aarten, déi an der ganzer Welt verbreet sinn.

Text-zu-Sprooch