ஒரு நகரபுரத்தில் 8 வயது சிறுவன் அகிலன், மாடியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இரவு வானம் நட்சத்திரங்களால் நிரம்பி இருந்தது. அவன் கண்களில் ஒரு ஆர்வமும், ஒரு அமைதியும் இருந்தது.
அந்த நேரத்தில், அவனது பாட்டி காமாட்சி மாடிக்கு வந்து,
“அகிலா… நேரம் ஆகுது, வா தூங்கலாம்,” என்று அழைத்து சென்றாள் .
அவள் கையை பிடித்துக்கொண்டு, அகிலன் படுக்கை…
ஒரு நகரபுரத்தில் 8 வயது சிறுவன் அகிலன், மாடியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இரவு வானம் நட்சத்திரங்களால் நிரம்பி இருந்தது. அவன் கண்களில் ஒரு ஆர்வமும், ஒரு அமைதியும் இருந்தது.
அந்த நேரத்தில், அவனது பாட்டி காமாட்சி மாடிக்கு வந்து,
“அகிலா… நேரம் ஆகுது, வா தூங்கலாம்,” என்று அழைத்து சென்றாள் .
அவள் கையை பிடித்துக்கொண்டு, அகிலன் படுக்கையறைக்குள் சென்றான்.
அவன் வழக்கம் போல படுக்கையில் படுத்ததும்,“அவன் பாட்டியிடம் … ஒரு கதை சொல்லுங்க…” என்று கேட்டான் அகிலன் .காமாட்சி சிரித்தாள்.
“சரி…
Bu ses dosyasının süresi doldu.
Paylaşılmış ses bağlantıları 24 saat sonra sona erer. Aşağıda kendisini oluşturabilirsiniz!
Kendi Yapay Zeka Sesinizi Yaratın
20+ AI modelleriyle profesyonel seslendirmeler oluşturun - tamamen ücretsiz, kayıt gerekmez.