Back to TTS.ai

Gushyiraho inyandiko

Text to Speech vits

Iyimura Ihuza in
iyi

ஓம் நமசிவாய. சீர்காழியின் சிறப்பு பிரம்மபுரீஸ்வரர் , சட்டநாதர் , தோனியப்பர் ஆகிய மும்மூர்த்திகள் கொண்ட தலம் புராண காலங்களில் பிரம்மபுரம் வேணுபுரம் தோணிபுரம் , ஸ்ரீ காளிபுரம் என்று அழைக்கப்பட்ட சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் , பகவதி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் சமயக்குரவர்களில் முதல் மூன்று தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் தனது மூன்று வயதில் தந்தையுடன் பிரம்ம தீர்த்தத்தில் நீராட சென்றார் குளக்கரையில் அமர்ந்திருந்த திருஞானசம்பந்தருக்கு பசி ஏற்பட அம்மா அப்பா என்று அழைத்த

IDOSIYE Byarengeje igihe

Inyumvo Amahuza Nyuma 24 Amasaha. Kurema munsi!

Kurema Idosiye

Byakoreshejwe 20 + - -, Oya Kwiyandikisha - Hejuru Bya ngombwa.

Umwandiko Kuri